Friday 3rd of May 2024 09:30:31 PM GMT

LANGUAGE - TAMIL
-
புத்தாண்டு தினத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஏழுபேர் கைது!

புத்தாண்டு தினத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய ஏழுபேர் கைது!


தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் முச்சக்கரவண்டியில் வாள் தடி பொல்லு ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய 7நபர்கள் தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த தருமபுர பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE